சேவூர் அருகே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா (சிப்காட்) மீண்டும் அமைப்பதற்காக திடிரென அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சேவூர் அருகே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா (சிப்காட்) மீண்டும் அமைப்பதற்காக திடிரென அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.